வவுனியாவில் 1,200 ஆவது நாளை தாண்டிய போராட்டம்
வுனியாவில் சுழற்சிமுறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்றுடன் 1200 நாட்களை எட்டியது. இதனை முன்னிட்டு அவர்களால் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று இடம்பெற்றது. அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக இன்று (01) மதியம் 12.30 மணியளவில் குறித்த ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. எங்கள் பிள்ளைகள் எமக்கு வேண்டும்இ வெளிநாடு தலையிட்டு எமக்குரிய தீர்வினை பெற்றுத்தர வேண்டும்இ உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கேஇ சர்வதேச விசாரணை … Continue reading வவுனியாவில் 1,200 ஆவது நாளை தாண்டிய போராட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed